- Sri Sathya Sai Balvikas - https://sssbalvikas.in/ta/ -

ஆராதனை தினம்

Print Friendly, PDF & Email [1]
[vc_row][vc_column el_class=”ta-baloo-thambi2″][vc_column_text el_class=”ta-baloo-thambi2″]
ஓம் ஸ்ரீ சாய் ராம்

பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபா, தெய்வீகத்தின் உருவகம், அவர் தனது போதனைகளை அன்பு மற்றும் சேவையின் வடிவில் பரப்பினார். அவரது போதனைகள் உலகளாவியவை. மத பின்னணி, நம்பிக்கை மற்றும் கலாச்சாரத்தைப் பொருட்படுத்தாமல் எவரும் பின்பற்றலாம். ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி கலியுகத்தின் அவதாரமான ஸ்ரீ சத்ய சாய் பாபா மஹாசமாதி அடைந்த நாள். இந்நாள் பக்தர்களால் ஆராதனை தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாளிலும், இந்த நாளுக்கு முந்தைய வாரத்திலும் பக்தர்களும், மாணவர்களும் பகவானுக்கு தங்கள் அன்பையும் நன்றியையும் தெரிவிக்கின்றனர். நாம் எந்தப் பணியை செய்தாலும், நான் இந்தப் பணியை செய்வதில் சுவாமி மகிழ்ச்சியடைவாரா என்று நம்மை நாமே கேள்வி கேட்டுக்கொள்ள வேண்டும். சுவாமி மீது நமக்கு முழுமையான நம்பிக்கை இருந்தால் நாம் நமது அன்றாட வேலைகளை எந்த ஒரு தடையும் இன்றி நிறைவேற்ற முடியும்.

இந்த பகுதியில் குருமார்களுக்கு மேலும் பல தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

[/vc_column_text][/vc_column][/vc_row]