- Sri Sathya Sai Balvikas - https://sssbalvikas.in/ta/ -

விநாயக சதுர்த்தி

[1] [2] [3] [4] [4] [4]
Print Friendly, PDF & Email [5]
[vc_row][vc_column el_class=”ta-baloo-thambi2″][vc_column_text el_class=”ta-baloo-thambi2″]

கணபதி, புத்தி மற்றும் ஆன்மீக அறிவின் தலைவர் ஆவார். கைலாச மலையில் வசிக்கும் சிவனின் உதவியாளர்களான கணங்களின் தலைவரும் கணபதியே ஆவார். பிரபஞ்சம் முழுவதும் கணங்களால் தான் தாங்கப்படுகிறது. ஆக பிரபஞ்சத்தை பராமரிக்கும் கணங்களின் அதிபதி கணபதியே ஆவார். எஜமானர் இல்லாத விநாயகரைத் தவிர அனைவருக்கும் ஒரு குரு இருக்கிறார்கள். விநாயக சதுர்த்தி என்பது தனக்கு மேல் யாரும் இல்லாத இந்த குருக்களின் குருவான விநாயகரின் பிறந்தநாளாகும். விநாயக சதுர்த்தி அனைவருக்கும் ஆரோக்கியத்தையும் செழிப்பையும் தருகிறது. பாத்ரபத மாதத்தின் 4வது நாளில் விநாயகரை வழிபட்டால் விநாயகரின் அருளைப் பெறுவோம் என்பது ஐதீகம். இந்த புனிதமான திருவிழா இந்தியாவில் மட்டுமல்லாது பல இடங்களிலும் கொண்டாடப்படுகிறது. விநாயகரின் போதனைகள் மிகவும் ஆழமானவை, அதில் உள்ள ஒவ்வொரு எழுத்தும் விலைமதிப்பற்றது மற்றும் புனிதமானது!

தெய்வீக சொற்பொழிவு, ஸ்லோகங்கள், பாடல்கள், கதைகள், சுவாரசியமான செயல்பாடுகள், கைவினைப்பொருட்கள் மற்றும் விளையாட்டுகள் அடங்கிய இந்தப் பகுதிகள் மூலம் விநாயகர் மகிமைகளின் பெருங்கடலில் ஆழமாக மூழ்குவோம்.

[/vc_column_text][/vc_column][/vc_row]