வரிகள்
- ப்ராணாயாமம் ப்ரத்யாஹாரம்
- நித்யா நித்ய விவேக விசாரம் I
- ஜாப்ய ஸமேத ஸமாதி விதானம்
- குர்வவதானம் மஹத் அவதானம் II
பொழிப்புரை
பிராணாயாமம், வெளிநாட்டத்திலிருந்து இந்திரியங்களைத் திருப்புதல், எது அழிவது, எது அழியாதது என்று ஆராய்ந்தறிதல், ஜபத்துடன் ஸமாதி கூடுதல் ஆகியவற்றை மிகுந்த கவனத்துடன் செய்வாயாக.
[/vc_column_text][/vc_column][vc_column width=”1/2″][vc_custom_heading text=””][vc_video link=””][vc_single_image image=”37651″ img_size=”full” style=”vc_box_shadow_3d”][/vc_column][/vc_row][vc_row css_animation=”fadeIn” el_class=”tab-design”][vc_column][vc_custom_heading text=”பதவுரை” font_container=”tag:h5|font_size:16px|text_align:left|color:%23d97d3e” google_fonts=”font_family:Muli%3A300%2C300italic%2Cregular%2Citalic|font_style:300%20light%20regular%3A300%3Anormal” el_class=”Exp-sty ta-baloo-thambi2″][vc_column_text css=”.vc_custom_1637160765874{margin-top: 15px !important;}” el_class=”ta-baloo-thambi2″]ப்ராணாயாமம் | மூச்சை அடக்கும் பயிற்சி |
---|---|
ப்ரத்யாஹாரம் | உணவுக் கட்டுப்பாடு |
நித்யா நித்ய | எப்போதும் நிலையானது நிலையற்றது என்ற |
விவேக | பாகுபாட்டை |
விசாரம் | யோசித்து |
ஜாப்யஸமேத | ஜபத்துடன் ( கடவுளின் திருநாமங்களை ஸ்மரணம் செய்வது ) கூடிய |
ஸமாதி விதானம் | சமாதி என்ற அசையாநிலையை அனுஷ்டித்தலும் |
அவதானம் | கவனமாக மனம் ஒருநிலைப்படுதலையும் |
மஹத் அவதானம் | மிகுந்த கவனத்துடன் |
குரு | செய்வாயாக |