வரிகள்
- சத்ரௌ மித்ரே புத்ரே பந்தௌ
- மாகுரு யத்னம் விக்ரஹ ஸந்தௌ I
- ஸர்வஸ்மிந்நபி பச்யாத்மானம்
- ஸர்வத்ரோத் ஸ்ருஜ பேத ஜ்ஞானம் II
விளக்கவுரை
பகைவனிடத்தும், நண்பனிடத்தும், புத்திரனிடத்தும், உறவினரிடத்தும் சண்டைக்கோ சமாதானத்துக்கோ முயற்சி செய்யாதே. எல்லாவற்றிலும் கூட உன்னையே காண்பாயாக. “நான்” “நீ” என்ற வேற்றுமை எண்ணத்தை விட்டுவிடுவாயாக.
[/vc_column_text][/vc_column][vc_column width=”1/2″][vc_custom_heading text=””][vc_video link=””][vc_single_image image=”57140″ img_size=”full” style=”vc_box_shadow_3d”][/vc_column][/vc_row][vc_row css_animation=”fadeIn” el_class=”tab-design”][vc_column][vc_custom_heading text=”பதவுரை” font_container=”tag:h5|font_size:16px|text_align:left|color:%23d97d3e” google_fonts=”font_family:Muli%3A300%2C300italic%2Cregular%2Citalic|font_style:300%20light%20regular%3A300%3Anormal” el_class=”ta-baloo-thambi2 Exp-sty”][vc_column_text css=”.vc_custom_1638034375327{margin-top: 15px !important;}” el_class=”ta-baloo-thambi2″]சத்ரௌ | பகைவனிடத்திலும் |
---|---|
மித்ரே | நண்பனிடத்திலும் |
புத்ரே | பிள்ளையிடத்திலும் |
பந்தௌ | உறவினனிடத்திலும் |
விக்ரஹஸந்தௌ | சண்டை செய்வதிலும் சமாதானம் செய்வதிலும் |
யத்னம் | முயற்சியை |
மா குரு | செய்யாதே |
ஸர்வஸ்மிந்நபி | எல்லாவற்றிலும் கூட |
ஆத்மானம் பச்ய | (ஆத்மாவை ) உன்னையே காண் |
ஸர்வத்ர | எங்கும் |
பேதஞானம் | பிரித்துப்பார்க்கும் எண்ணத்தை |
உத்ஸ்ருஜ | விட்டு விடு |