ஸுப்ரபாதமிதம்
கேட்பொலி
வரிகள்
- ஸுப்ரபாதமிதம் புண்யம் யே படந்தி தினே தினே
- தேவிஶந்தி பரந்தாம ஞான விக்ஞான ஶோபிதா:
விளக்கவுரை
யாரொருவர் இந்தப் புண்யகரமான ஸுப்ரபாதத்தை அனுதினம் படிக்கிறார்களோ, அவர்கள் ஞானத்தாலும் அறிவினாலும் ஸோபிக்கப்பட்டு விளங்குவதுடன் பரமபதத்தையும் அடைகிறார்கள்.
பதவுரை
| ஸுப்ரபாதம் | ஸுப்ரபாதத்தை |
|---|---|
| இதம் | இந்த |
| புண்யம் | புண்யகரமான |
| யே | யாரொருவர் |
| படந்தி | படிக்கிறார்களோ |
| தினே தினே | தினமும் அனுதினமும் |
| தே | நன்கு |
| விஶந்தி | புகுகிறார்கள் |
| பரம் | உயர்ந்த |
| தாம | பீடம் |
| பரம்தாம | மிக உயர்ந்த பீடம் (இங்கு பரமபதத்தைக் குறிக்கிறது) |
| ஞான | ஞானம் |
| விஞ்ஞானம் | விஞ்ஞானங்களோடு |
| ஶோபிதா: | ஸோபிக்கப்பட்டு (அழகுற) விளங்குகிறார்கள் |

ஸுப்ரபாதமிதம்
பொழிப்புரை :
யாரொருவர் இந்த புண்யகரமான சுப்ரபாதத்தை அனுதினமும் படிக்கிறார்களோ, அவர்கள் ஞானத்தாலும், அறிவினாலும் சோபிக்கப்பட்டு விளங்குவதுடன் பரம பதத்தையும் அடைகிறார்கள்
நம்முடைய சத்குரு சாயி நாள்தோறும் நம்மிடையே ஆத்மீக நல்லுணர்வை எழுப்பி வைப்பாராக

