தேசிய மலர் – தாமரை

Print Friendly, PDF & Email
தேசிய மலர் – தாமரை

National Flower- Lotus

  • தாமரை மலர், தெய்வீகம், செல்வம், அறிவு, ஞானம் ஆகியவற்றைக் குறிக்கிறது. சகதியில் -சேற்றில்- தோன்றினாலும் அது தூய்மையாகவே இருக்கிறது. அது, இதயத்தூய்மை, மனத்தூய்மை ஆகியவற்றைக் குறிப்பது. அதுபோல, நம் ஆன்மீக மனமும், எல்லாவிதமான இன்னல்களையும், புன்னகையுடன் தாங்கிக்கொள்ள வேண்டும். தாமரை பற்றற்ற நிலையைக் குறிக்கிறது. தண்ணீர் அதன்மேல்பட்டாலும், அது நனைவதில்லை.
  • வானத்தில் சூரியன் உதிக்கும்போது மலரும், தாமரையைப் போல இரு; சேற்றில் பிறந்தாலும், தாமரை அதனால் பாதிப்பு அடைவதில்லை. மேலும், மலருக்கு ஆதாரமாக உள்ள நீரிலிருந்தாலும், அதனாலும் அது பாதிக்கப்படுவதில்லை.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: