கோவிந்த கிருஷ்ண விட்டலே

கேட்பொலி
பஜனை வரிகள்
- 
- கோவிந்த கிருஷ்ண விட்டலே
 - வேணு கோபால கிருஷ்ண விட்டலே
 - ரங்க ரங்க விட்டலே
 - ஸ்ரீ பாண்டு ரங்க விட்டலே
 
 
விளக்கவுரை
விஷ்ணுவின் அவதாரமான கிருஷ்ணனின் பல நாமங்களாகும். “கிருஷ்ணன்”; என்றால் இப்புவியை வசீகரிப்பவன் என்பது பொருள். கிருஷ்ணன் சிறுவனாக இருக்கும்போது, பிருந்தாவனத்திலுள்ள வயல்களில் பசுக்களை மேய்த்தான். சாஸ்வதமான இறைவனான கிருஷ்ணன், ஜீவாத்மாக்களைப் போஷிப்பவன். அதாவது ஜீவன்களை பரிபாலித்து ரக்ஷிப்பவன். விட்டல் என்பது விட் , அதாவது மராத்தி மொழியில் “செங்கல்” என்றும் “ல” என்பது இறைவனின் அவதாரத்தையும் குறிக்கிறது. செங்கல்லின் மேல் நிற்கின்ற பகவான் விட்டலைக் குறிக்கிறது.
காணொளி
பதவுரை
| கிருஷ்ணன் | வசீகரிப்பவன் | 
|---|---|
| வேணு | புல்லாங்குழல் | 
| கோபாலா | Lகோ – பசு : பாலா – பசுக்களைக் காப்பவன் | 
| ரங்கா | ரங் – பகவான் விஷ்ணு; க – ஒரு குறிப்பிட்ட வழியில் செல்பவா். அனைவரிடமும் அன்பு செலுத்துபவர் | 
| கோவிந்தா | பசுக்களின் தலைவன் | 
| விட்டல | செங்கல்லின் மேல் நிற்கின்ற பகவான் | 
Overview
- Be the first student
 - Language: English
 - Duration: 10 weeks
 - Skill level: Any level
 - Lectures: 2
 
- 
	
	
செயற்பாடு
 - 
	
	
மேலும் படிக்க
 

                                


















